சத்தான உணவுகளில் மிகவும் முக்கியமானது முட்டை. இன்றைய கால கட்டத்தில், முட்டையை பற்றி பல தகவல்கள் பரவுகின்றது. டயட்டில் இருப்பவர்கள், வெள்ளை கரு தான்சிறந்தது என்பார்கள். ஒருசிலர்,...
கண்களைப் பாதுகாக்கக் கோடையில் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, ‘சன் கிளாஸ்’தான். பல விலைகளில், பல தரங்களில் சன் கிளாஸ்கள் கிடைக்கின்றன. சாலையோரங்களில்கூட சிலர் கடைவிரித்து விற்பனைசெய்கிறார்கள். பெரும்பாலானோர்...
இப்போது அனைவரும் எங்காவது பயணம் செல்லும்போது இயர் போன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. அதுவும் குறிப்பாக பஸ்ஸில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும்போது, காதில் இயர் போனை...
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்....
உடல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மாத்திரைகளின் மூலம்தான் தூக்கம் வசமாகிறது. “மாத்திரைகளை நாடாமல் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி...
பல மதங்களிலும் கோவில்களில் மணிகளை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டில் மணியின் பங்கு இருக்கிறது. இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது மணி அடிப்பது...
‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு...
விநாயகர் துதி சிந்தை மேவும் விந்தைகள் புரியும் நந்திமகன் தன்னை ஞானக் கொழுந்தினை சித்திவினா யகனை வாசுகிரி மலைவாசனை சக்திதம் செல்வவினாயகனை வாழ்த்துவோம் என் உள்ளத்தை பறிகொடுத்தேன்...
நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த செல்வராஜ் தன் இளமை காலத்தில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்பார். அவருக்கு டிஸ்கோ நடனம் பிரத்யேக பாராட்டை கொடுக்கும். இதனால் அவரை டிஸ்கோ...
22-8-2019 ஆதிமனிதன் மரவுரி, இலைதழை ஆகியவற்றை உடுத்தியதில் தொடங்கி… இந்த நவீன காலத்தில் விதவிதமாக உடுத்திக் களிக்கும் காலகட்டம் வரை மாறாமல் உடன் பயணிக்கும் உடை லுங்கி,...