“அம்மா அந்த பொண்ண சுரேசுக்கு கல்லாணம் செய்து வைக்க அவங்க அம்மா நினைச்சிருக்காங்க. அவங்க இரண்டு பேரும் தூரத்து சொந்தமும் கூடம்மா-.” “அப்படியா. சரி சரி அவனும்...
மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..! மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை...
மனிதன் வாழ்க்கையில் அதிகமாக கவலைப்படுவது தொப்பையால்தான். இந்தப் பிரச்சனை எதனால் வருகிறது என்பதை காண்போம் . தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் சாப்பிடும் உணவுகளும்,...
மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம்...
தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் விரைவில் வந்துவிடும் ஒரு குணம் என்றால் அது கோபம் தான். சிலருக்கு பிடிக்காதவர்கள் நன்மைகள் செய்தலே கோபம் தான் வரச்செய்கிறது. எவ்வளவு தான்...
பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றிக் கூறும்போது, அதிகாலையில் எழு! பல நன்மைகளைத் தரும், என சாஸ்திரங்கள் கூறுகின்றன! வைகறைப் பொழுதில், சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்...
பெண்களின் கேசத்திற்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை தவறாது பூக்களைச் சூடிக் கொள்வதால் தான் மணமுண்டா என்று இதிகாச காலங்களிலேயே சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. ஆனால், பூக்களை தலையில்...
நமக்கு மிகவும் தேவையான ஓன்று சரியான தூக்கம். மனிதன் சாப்பிடாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம்தான்....
சென்னை நகரில் அம்மன்கோவில்கள் பல வீதிகளில் அமைந்துள்ளன. அதேபோல் விநாயகர் கோவில்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பிரச்சித்திப் பெற்ற சில விநாயகர் கோவில்ககளை இங்கே காணலாம். நின்ற...
மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன. வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில...