வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய...
சிறிது நேரத்தில் கமலா அம்மாள் அங்கு வர, “ஆண்டி நீங்க கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருந்தா தெய்வா உங்களுக்கு கிடைப்பாள். ஆனா அதுவரைக்கும் நீங்க இதைப்பற்றி வெளியிலே...
இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;இடது கையால் படுக்கையை...
சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக...
தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு...
1/11/2019 ~~~~ அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.ஆழிக்கிணறு -...
வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!தேவைக்கு செலவிடு.அனுபவிக்க தகுந்தன அனுபவி.இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.உயிர் போகும் போது, எதுவும்...
ஒருவரது ஜாகத்தில் லக்கினத்தில் குருபகவான் இருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். நிலையான செல்வம் பெறலாம். சிறந்த புத்திரர்களை பெறலாம். இறைவழிபாடு, சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு...
தென்திட்டையும் குருத்தலமாக விளங்குகிறது. இது தஞ்சை-மாயவரம் ரெயில் பாதையில் திட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும். இக்கோவில் சிவனின் பெயர் பசுபதிநாதர். வசிஷ்டேசுவரர் என்றும் அழைப்படுகிறார்....
சென்னைக்கு அருகே பாடியில் உள்ள திருவலிதாயம் என்ற தலமும் குருத்தலமாக விளங்குகிறது.. இங்குள்ள சிவனின் பெயர் வஹ்ல்தாயநாதர். அம்மனுக்கு பெயர் தாயம்மை. ஒருமுறை சிவன் தவத்தில் இருந்த...