பிரசவத்திற்குப் பின்னும் சில பெண்களுக்கு முதுகுவலி ஏற்படுகின்றது. முதுகுவலியால் பாதிக்கப்படுவதை அறுவை சிகிச்சையின்போது போடப்படும் ஊசிகளால்தான் ஏற்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறு....
முடி அடர்த்தியாக வளர….! பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். இன்றைய அவசர உலகில்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் - எல்லாமே நமது ஊர், எல்லாரும் நமது உறவினர் என்பது பொருள். கேளீர் என்று தவறாக எழுதினால் எல்லாரும் கேளுங்கள் என்று...
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சத்தான உணவுகள் மிகவும் அவசியமாக விளங்குகிறது. சில எளிதான உணவுகள் கூட அதிக சத்துக்களைக் கொண்டிருக்கும். அதில் முக்கியமான ஐந்து உணவுப் பொருட்களில்...
உழைப்பு ஒரு மனிதனின் வாழ்வில் பெரும்பங்கினையும் அதிக நேரத்தினையும் எடுத்துக் கொள்கிறது. சமுதாயம், குடும்பம், நண்பர்கள் என அனைத்து சூழலிலும் சொல்லிக் கொள்ளும்படியான வேலைக்கு செல்வது என்பது...
நாட்கள் ஒடிக்கொண்டே இருந்தன. தெய்வா இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. லட்சுமி அம்மாள், தெய்வநாயகி ஆகியோர் முன்னிலையில் போட்ட சபதத்தை நிறைவேற்ற இன்னும் ஒரேஒரு வாரம்தான் இருக்கிறது-....
உங்கள் முடியை நீங்க எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனை வருதா. அப்போ உங்க சீப்புல தாங்க மிஸ்டேக் இருக்கு. உங்க முடி கொட்டுறதுக்கு காரணம் சீப்பா...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவையட்டி பக்தர்கள் சாமி வேடம் போட்டு நேர்த்திகடன் செலுத்துவார்கள். ஒரு தசராவின்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் என்ற ஊரைச் சேர்ந்த...
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு...
1. தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள். 2. நல்ல மனிதர்களுடனும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களுடனும்...